பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்போம் !

1953ஆம் ஆண்டு ஹர்த்தாலுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட மிக அற்புதமான மக்கள் போராட்டம் தற்போது அரங்கேறியுள்ளது. இந்தப் போராட்டத்தின் பலத்தைக் கண்டு அமைச்சரவை பதவி விலக நேரிட்டது.…